திங்கள், 19 அக்டோபர், 2009

தீபாவளி அம்மாவசை அன்று சதுரகிரியில் எடுத்த புகை படங்கள்

நானும் எனது தாயார் மற்றும் தஞ்சாவூர் மோகன் அய்யா அவர்களும் தவசி பாறை செல்லும் வழியில் ஓய்வு எடுத்த பொழுது
ஜெயகுமார் சரவணன் ராஜா மூவரும் ஆகாய கங்கை ஊற்றை தேடி சென்ற பொழுது எடுத்த படம் .
ஆகாய கங்கை ஊற்றுக்கு அருகில் ஜெயகுமார் வழிகாட்டி பாலு மற்றும் ஒரு நண்பர் பெயர் தெரியவில்லை மற்றும் நான்
நான் ராஜ ஜெயகுமார் ஜெயகுமார் எதிர்கால சித்தர் ஆனாலும் அதிசய பட ஒன்றும் இல்லை
நான் சரவணன் ஜெயகுமார் திருகு கல் மேடை நூக்கி சென்ற பொழுது எடுத்த படம் எடுதத்து ராஜா ஹோசூர்

நான் ராஜா சரவணன் திருகுகள் மேடை செல்லும் வழியில் எடுத்த படம்

எங்களை ஒரு யானை மிரட்டிய பொழுது நாங்கள் கீழே இறங்கலாமா இல்லை வேண்டாமா என்று யோசனை செய்த பொழுது ராஜா எங்களை அறியாமலே எடுத்த படம்
ஜெயகுமார் மற்றும் மோகன் அய்யா ஏ .சி பாறையினுள்

2 கருத்துகள்:

தேவன் சொன்னது…

நண்பர்களே இயற்கை எழில் கொஞ்சும் படங்கள் அருமையாக இருக்கின்றன.

Unknown சொன்னது…

nandri kesavan ayya thaankal oru murai ennudan vaarungalen sendru varalaam

கருத்துரையிடுக